Saturday 2 April 2016

தெருமுனைப்பிரச்சாரம் - செரங்காடு கிளை

திருப்பூர் மாவட்டம், செரங்காடு கிளையின் சார்பாக 28-03-16 அன்று  செரங்காடு சுப்பிரமணியம் நகரில் தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது ,இதில் பாவமன்னிப்பு என்ற தலைப்பில் சகோ.முஹம்து சலீம் Misc அவர்கள் சிறப்புரையாற்றினார்கள்.....அலஹம்துலில்லாஹ்.....