Saturday 2 April 2016

குர்ஆன் வகுப்பு - M.S.நகர் கிளை


திருப்பூர்  மாவட்டம் ,M.S.நகர் கிளையின் சார்பாக  02-04-16 (சனி) அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு  குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ...இதில் சகோ:அப்துர்ரஹ்மான் அவர்கள்    "லுக்மான் அவர்கள்  வழங்கிய அறிவுரை " என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்.....அல்ஹம்துலில்லாஹ்...