Saturday 2 April 2016

தினம் ஒரு தகவல் - பயான் நிகழ்ச்சி - செரங்காடு கிளை

திருப்பூர் மாவட்டம்,செரங்காடு கிளையில் 01-04-16 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு தினம் ஒரு தகவல் பயான் நிகழ்ச்சியில்  மறுமை விசாரணை (தொடர்-5)-என்ற தலைப்பில் சகோ..முஹம்மது சலீம் MISC அவர்கள் உரையாற்றினார்கள்....அல்ஹம்துலில்லாஹ்....