Monday 4 June 2018

இரவு பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் இந்தியன் நகர் கிளையின் சார்பாக 31/05/2018/ அன்று இரவு சிறப்பு தொழுகைக்கு பின்  பயான் 

நடைபெற்றது,சகோ. முஹம்மது தவ்ஃபீக்  அவர்கள் மரண சிந்தனை  என்ற தலைபில் விளக்கமளித்து  உரையாற்றினார்,(  அல்ஹம்துலில்லாஹ்)