Monday 4 June 2018

பயான் நிகழ்ச்சி - அனுப்பர்பாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், அனுப்பர்பாளையம் கிளையில் 31/5/2018, இரவு தொழுகைப் பின் பயான் நடைப்பெற்றது.இதில் நோன்பின் பரிகாரம் என்ற தலைப்பில் சகோதரர் அப்துல் வஹாப் அவர்கள் உரை நிகழ்த்தினார்கள். அல்ஹம்துலில்லாஹ்.