Tuesday 20 February 2018

குர்ஆன் வகுப்பு - அனுப்பர்பாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம், அனுப்பர்பாளையம் கிளையில் 20/2/2018 , ப ஜருக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது.இதில் அத்யாயம் 12, வசனம் 47 முதல் 58 வரை வாசித்து விளக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.