Tuesday 20 February 2018

தெருமுனைபிரச்சாரம் - தாராபுரம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளை சார்பில் மஸ்ஜிதே ரஹ்மான் மர்கஸில்  (19-02-2018, திங்கள்) அன்று ஃபஜ்ருக்குப் பிறகு அல்லாஹ் எங்கே இருக்கிறான்? பள்ளிவாசலில் இருக்கிறானா??பள்ளிவாசலில் அவனுக்கு உருவச் சிலை இல்லையே?! யாருமே இல்லாத பள்ளிவாசலில் யாரை நீங்கள் வணங்குகிறீர்கள்?! என்ற இந்துச் சகோதரியின் கேள்விக்கு  சகோ: P.ஜைனுல்ஆபிதீன் அவர்கள் அளித்த பதில் _பள்ளிவாசல் ஒலிபெருக்கி மூலம் சுற்றுவட்டார மஹல்லா மக்களுக்கு ஒலிபரப்பு செய்யப்பட்டது.அல்ஹம்து லில்லாஹ்.!



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளை சார்பாக,(19-02-2018)  திங்கள் இரவு மஹ்ரிபுக்குப் பிறகு பெரிய பள்ளிவாசல் தெருவில் P.ஜைனுல்ஆபிதீன் அவர்கள் ஆற்றிய  இறைவன் தேவைகளற்றவன்.என்னும் உரை (ஆடியோ பயான் மூலம்) பொதுமக்களுக்கு ஒலிபரப்பு செய்யப்பட்டது.அல்ஹம்து லில்லாஹ்.!