Monday 25 November 2013

திருப்பூர் அரசு மருத்துவமனை மருத்துவருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் _காங்கயம்கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காங்கயம்கிளை சார்பில் 24.11.2013 அன்று பிறமத சகோதரி. திருப்பூர் அரசு மருத்துவமனை மருத்துவருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் வழங்கி தாவா செய்யப்பட்டது...