Monday 25 November 2013

"மனிதநேயம்" _மங்கலம் R.P.நகர் தெருமுனைபிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் R.P.நகர்  கிளையின் சார்பாக 25-11-2013 அன்று தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ.சிராஜ்  அவர்கள் "மனிதநேயம்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.