Monday 25 November 2013

M.S.நகர் கிளை பொதுக்குழு - புதிய நிர்வாகம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் M.S.நகர் கிளையில் 24.11.2013 அன்று திருப்பூர் மாவட்ட தலைவர் சகோ.நூர்தீன் அவர்கள் தலைமையில், திருப்பூர் மாவட்ட நிர்வாகிகள் ஜாகிர் அப்பாஸ், முஹம்மதுசலீம்,பசீர் முன்னிலையில், கிளைப்பொதுக்குழு நடைபெற்றது.


M.S.நகர் கிளை புதிய நிர்வாக  
தலைவராக..... சகோ. சிராஜ் 7871888444 அவர்களையும், 
செயலாளராக..... சகோ.லுத் புல்லாஹ் 9787200405 அவர்களையும்,  
பொருளாளராக..... சகோ.அப்துல்லாஹ் 9865986567 அவர்களையும்,  
துணைத்தலைவராக..... சகோ.பாஷா 9943681084 அவர்களையும்,  
துணைச்செயலாளராக..... சகோ.திவான் ஒலி 9629254448 அவர்களையும்,   
கலந்துகொண்ட கிளை உறுப்பினர்களால் தேர்வு செய்யப்பட்டனர்...