Sunday 24 November 2013

"தொழுகையை பேணுவோம்" _நல்லூர் கிளை பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் நல்லூர் கிளையின் சார்பாக 24-11-2013 அன்று  பெண்கள் பயான் நடைபெற்றது.
 இதில் சகோதரி.சபாமாஅவர்கள்   "தொழுகையை பேணுவோம்"
என்ற தலைப்பில் உரையாற்றினார்.
சகோதரிகள் கலந்துகொண்டு பயன்பெற்றனர்....