Sunday 24 November 2013

"வெளிச்சத்திற்கு வந்த காவிகளின் சுயரூபம் " தாராபுரம் கிளை போஸ்டர்







தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கிளை சார்பில் 22.11.2013 அன்று "வெளிச்சத்திற்கு வந்த காவிகளின் சுயரூபம் " எனும் தலைப்பில்  உணர்வு இதழில் வெளியான கட்டுரை ஐ  கிளை நிர்வாகிகள் போஸ்டராக ஜெராக்ஸ் எடுத்து பொதுமக்கள் கவனிக்கும் வகையில் பொது இடங்களில்  ஒட்டினர்.