Monday 10 October 2016

குழு தாவா - யாசின்பாபு நகர் கிளை

திருப்பூர் மாவட்டம், யாசின் பாபு நகர் கிளையில் 07-10-2016  அன்று  பஜ்ரு தொழுகைக்கு பிறகு குழு தாவா நான்கு நபர்களிடம் செய்யப்பட்டு ஜும்ஆவிற்கு அழைப்பு கொடுக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.