Monday 10 October 2016

"இறைவன் நாடியவர்களுக்கே நேர்வழி" குர்ஆன் வகுப்பு - காலேஜ்ரோடு கிளை


 திருப்பூர் மாவட்டம்,காலேஜ்ரோடு கிளை சார்பாக 07-10-2016 அன்று காலை குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.  இதில்,சகோ .இம்ரான்கான் அவர்கள் "இறைவன் நாடியவர்களுக்கே நேர்வழி" என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்.அல்ஹம்துலில்லாஹ்.