Monday 10 October 2016

"பயனளிக்காத செல்வம்" குர்ஆன் வகுப்பு - M.S.நகர் கிளை


 திருப்பூர் மாவட்டம், M.S.நகர் கிளை சார்பாக 07-10-2016 அன்று காலை குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.  இதில்,சகோ .சிராஜ் அவர்கள் "பயனளிக்காத செல்வம்" என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்.அல்ஹம்துலில்லாஹ்...