Monday 10 October 2016

இஸ்லாத்தை ஏற்றவர்கள் -மங்கலம்R.P.நகர்

திருப்பூர் மாவட்டம், R.P நகர் கிளை சார்பாக 04-10-2016 அன்று , ஹரி  என்ற  பிறமத  சகோதரர் இஸ்லாத்தை ஏற்று தனது பெயரை அஸாருதீன் என்று மாற்றிக் கொண்டார். அவருக்கு தொழுகை பயிற்சி அளிக்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்.