Monday 10 October 2016

பிறமத தாவா - யாசின்பாபு நகர் கிளை

திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர் கிளையின் சார்பாக 07-10-2016. காவல் துறையில் பணிபுரியும் பிரபு என்ற  சகோதரருக்கு இஸ்லாம் அமைதி மார்க்கம் என்று தாவா செய்து திருகுர்ஆன் தமிழாக்கம் வழங்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.