Monday 10 October 2016

** முஹம்மதூர்ரஸூலுல்லாஹ் மாநாடு ஏன் எதற்க்கு?** தர்பியா நிகழ்சசி - வடுகன்காளிபாளையம் கிளை

திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளை சார்பாக 02-10-2016 அன்று மாணவரனி மாணவர்களுக்கு  தர்பியா நிகழ்சசி நடைபெற்றது ,இதில் அபூபக்கர் சித்திக் சஆதி அவர்கள்** முஹம்மதூர்ரஸூலுல்லாஹ் மாநாடு ஏன் எதற்க்கு?**என்ற தலைப்பில் உரையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ்.