ரமலானின் சட்டதிட்டங்கள் _S.V.காலனி கிளை ரமலான் பயான்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் S.V.காலனி கிளை சார்பில் 10.07.2013 அன்று S.V.காலனி மர்கஸில் ரமலான் இரவுத்தொழுகை நபிவழி அடிப்படையில் நடைபெற்றது.பெருவாரியான ஆண்கள் ,பெண்கள் கலந்துகொண்டனர்.தொழுகைக்குப்பின், "ரமலானின் சட்டதிட்டங்கள்" எனும் தலைப்பில் சகோ.சேக் பரீத் அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.