Thursday 11 July 2013

பாவமன்னிப்பு _M.S.நகர் கிளை ரமலான் பயான்

 


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் M.S.நகர் கிளை சார்பில் 10.07.2013 அன்று M.S.நகர் மர்கஸில் ரமலான் இரவுத்தொழுகை நபிவழி அடிப்படையில் நடைபெற்றது.
பெருவாரியான ஆண்கள் ,பெண்கள்  கலந்துகொண்டனர்.
தொழுகைக்குப்பின், "பாவமன்னிப்பு" எனும் தலைப்பில் சகோ.மங்கலம் தவ்பீக்   அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.