Thursday 14 April 2016

குர்ஆன் வகுப்பு - மடத்துக்குளம் கிளை


திருப்பூர்  மாவட்டம்,மடத்துக்குளம் கிளையின் சார்பாக 11-04-2016 (திங்கள்) அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது..இதில் சகோ:சிராஜ்தீன் அவர்கள்    "அத்தியாயம்... அத்தஹ்ரிம்"வசனங்களுக்கு விளக்கமளித்தார்கள்....அல்ஹம்துலில்லாஹ்.....