Thursday 14 April 2016

தெருமுனைப்பிரச்சாரம் - செரங்காடு கிளை

திருப்பூர் மாவட்டம், செரங்காடு கிளையின் சார்பாக 11-04-2016 அன்று P.A.P நகர் பகுதியில்  தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது.இதில் ** ஒழுக்கத்தை போதித்த ஒப்பற்ற தலைவர் முஹம்மது ரசூலுல்லாஹ் **  என்ற தலைப்பில் சகோ..முஹம்மது சலீம் Misc அவர்கள் உரையாற்றினார்கள்...அல்ஹம்துலில்லாஹ்....