Thursday 14 April 2016

சமுதாயப்பணி - இலவச நீர்மோர் - செரங்காடு கிளை

திருப்பூர் மாவட்டம் ,செரங்காடு  கிளையின் சார்பாக 11-04-2016 அன்று K.N.P.காலனி பகுதியில் பொதுமக்களின் தாகம் தணிக்க இலவச நீர்மோர் வழங்கப்பட்டது.இலவச நீர் மோர் வழங்க பொருளுதவி செய்கின்ற சகோதரர்கள் அனைவருக்கும் அல்லாஹ் அருள்புரிவானாக......அல்ஹம்துலில்லாஹ்.....