Tuesday 21 January 2014

"சிறை செல்லும் போராட்டம் ஏன்?" _செரங்காடுகிளை மதரசா மாணவர்கள் நாடகம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  செரங்காடுகிளை யின் சார்பாக 19.01.2014 அன்று குழு தாவா   நடைபெற்றது. "சிறை செல்லும் போராட்டம் ஏன்?" என்பதை  மதரசா மாணவர்கள் நாடகம் மூலம் பொதுமக்களுக்கு விளக்கினார்கள்........
அல்ஹம்துலில்லாஹ்...