Tuesday 21 January 2014

"சிறை செல்லும் போராட்டம் ஏன்?" -கோம்பை தோட்டம் கிளை குழு தாவா


 



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோம்பை தோட்டம்  கிளை யின் சார்பாக 19.01.2014 அன்று"சிறை செல்லும் போராட்டம் ஏன்?" என்பதை வீதி,வீதியாக  சென்று நோட்டீஸ் வழங்கி குழு தாவா செய்தனர்....
அல்ஹம்துலில்லாஹ்...