Sunday 29 March 2015

"சொர்க்கத்தில் இன்பங்கள்" _Ms நகர் கிளை பயான்



 

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 28-03-15 அன்று மஹரிப் தொழுகைக்கு பிறகு பயான் நடைபெற்றது.இதில் சகோ.அன்சர்கான் misc அவர்கள் "சொர்க்கத்தில் இன்பங்கள்"என்ற தலைப்பில் உரையாற்றினார்