Sunday 29 March 2015

5 பிறமதசகோதரர்களுக்கு தனி நபர் தாவா -செரங்காடு கிளை

 
திருப்பூர் மாவட்டம்  செரங்காடு கிளை   சார்பாக  28.03.2015 அன்று  பிறமத சகோதரரகள் 5 நபருக்கு (raj,gopi,Kumar,ravikumar,deva.(garments workers)   இஸ்லாமிய கடவுள் கொள்கை , இஸ்லாம் தீவிரவாத மார்க்கம் இல்லை என்பது குறித்தும் ,இணை வைத்தல் பெரும் பாவம்என்றும்,    ஆபாசத்திற்கு எதிரான பிரச்சாரம் பற்றியும் தனி நபர் தாவா செய்யப்பட்டது.