Sunday 29 March 2015

4 பிறமத சகோதரர்களுக்கு தனி நபர் தாவா 1புத்தகம் -செரங்காடு கிளை

திருப்பூர் மாவட்டம்  செரங்காடு கிளை   சார்பாக  28.03.2015 அன்று  பிறமத சகோதரர்கள் 4 நபர்களுக்கு (  mani,yoga raj ,Sakthivel.eiswaran,garments MD&workers )   இஸ்லாமிய கடவுள் கொள்கை , இஸ்லாம் தீவிரவாத மார்க்கம் இல்லை என்பது குறித்தும் ,இணை வைத்தல் பெரும் பாவம்என்றும்,    ஆபாசத்திற்கு எதிரான பிரச்சாரம் பற்றியும் தனி நபர் தாவா செய்யப்பட்டது..
மேலும் முஸ்லிம் தீவிரவாதிகள் ...? 1 புத்தகம் அன்பளிப்பாக  வழங்கப்பட்டது