Sunday 29 March 2015

ஆதம் மன்னிப்பு கேட்டது எப்படி?? _அலங்கியம் கிளை குர்ஆன் வகுப்பு


திருப்பூர் மாவட்டம் அலங்கியம் கிளை 18.03.2015 அன்று  பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு  நடைபெற்றது. இதில் ஆதம் மன்னிப்பு கேட்டது எப்படி??  எனும் தலைப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்