Sunday 29 March 2015

பத்து சகோதர சகோதரிகளிடம் இருந்த இணைவைப்பு பொருள்கள் அகற்றம் _பெரிய தோட்டம் கிளை





திருப்பூர்மாவட்டம் பெரிய தோட்டம் கிளை சார்பாக 28-03-2015 அன்றுவீடு வீடாகசென்று  இணைவைப்பு குறித்த தாவா  செய்யப்பட்டது..  பத்து சகோதர சகோதரிகளிடம்  இருந்த  இணைவைப்பு பொருள்கள் அகற்றம் செய்யப்பட்டது.. .அல்ஹம்துலில்லாஹ்.