Sunday 29 March 2015

"இறைவன் ஒருவன் " _ Ms நகர் கிளை குர்ஆன் வகுப்பு



திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 29-03-15 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது .இதில் சகோ.அன்சர்கான் அவர்கள் "( ْ هُوَ اللَّهُ أَحَدٌ ஹூவல்லாஹீ அஹது )"இறைவன் ஒருவன் "   என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்