Sunday 29 March 2015

கையில், கழுத்தில் கட்டியிருந்த இணைவைப்புகையிறுகள் அகற்றம் -அலங்கியம் கிளை

திருப்பூர் மாவட்டம் அலங்கியம் கிளை சார்பாக  28/3/15 அன்று ஒருவருக்கு கயிறு கட்டுவது இணைவைப்பு என்று தாவா செய்யப்பட்டு அவர் கையில், கழுத்தில் கட்டியிருந்த இணைவைப்புகையிறுகள் அகற்றப்பட்டது