Sunday 29 March 2015

5 இடங்களில் மது ஒழிப்பு பிரச்சாரம் 5000 நோட்டீஸ் விணியோகம் _ S.v காலனி கிளை





 

திருப்பூர்மாவட்டம் S.v காலனி கிளை  சார்பாக 29-03-15 அன்று
மது ஒழிப்பு பிரச்சாரம் காட்சிகளுடன் 5 இடங்களில் நடைப்பெற்றது சின்னசாமி அம்மாள் மேல்நிலைப்பள்ளி, M.s.நகர்,
புதிய பஸ் நிலையம், மேட்டுப்பாளையம்,
புஸ்பா தியேட்டர் .ஆகிய 
5 இடங்களில் நடைப்பெற்றது
நிகழ்ச்சியில் 5ஆயிரம் நோட்டீஸ் விணியோகம் செய்யப்பட்டது
மாவட்ட பேச்சாளர்கள்  சகோ.
முகமது சலீம், ராஜா முகமது,பஷீர் அலி, மற்றும்  ஜஃபருல்லாஹ் ஆகியோர் மதுவால் ஏற்படும் பாதிப்புகள், மதுவை தவிர்க்க இஸ்லாம் வழங்கும் போதனைகள் பற்றியும் தெளிவாக எடுத்து சொன்னார்கள் .. ஏராளமான பொதுமக்கள் இது அவசியமான நிகழ்ச்சி என கண்டு கருது தெரிவித்தனர்