Sunday 29 March 2015

இணைவைப்பு தகடு அகற்றம் _பெரிய தோட்டம் கிளை

திருப்பூர்மாவட்டம் பெரிய தோட்டம் கிளை சார்பாக 28-03-2015 அன்றுவீடு வீடாக இணைவைப்பு குறித்த தாவா  செய்யப்பட்டது..  ஒருவீட்டில் இருந்த  இணைவைப்பு தகடு அகற்றம் செய்யப்பட்டது.. .அல்ஹம்துலில்லாஹ்.