Sunday 29 March 2015

தொழுவோருக்கு கேடு _G.K.கார்டன் கிளை குர்ஆன் வகுப்பு

திருப்பூர் மாவட்டம்  G.K.கார்டன் கிளை சார்பாக 29.03.2015 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு   நடைபெற்றது. இதில், சகோதரர் அப்துல் வஹாப் அவர்கள் தொழுவோருக்கு கேடு  (அல் மாஊன்
வசனம் : 4,5,6 )
எனும் தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்..