Monday 12 January 2015

உறவைப்பேணுவோம் _ பெரிய கடை வீதி கிளை

தமிழ்நாடு  தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் பெரிய கடை வீதி கிளையின் சார்பாக 11/01/15 அன்று பெண்கள் பயான்நடைபெற்றது இதில் சகோதரர். சதாம் உசேன் அவர்கள் "உறவைப்பேணுவோம் "என்ற தலைப்பில் உரையாற்றினார்