Saturday 4 November 2017

பயான் நிகழ்ச்சி - வடுகன்காளிபாளையம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,VKP கிளையில் 25-10-2017(செவ்வாய்கிழமை) அன்று மஃரிப் தொழுகைக்கு பிறகு "நாளும் ஒரு நபிமொழி" நிகழ்ச்சி நடைபெற்றது.

உரை: சையது இப்ராஹிம், தலைப்பு  :-   பிறருக்காக துஆ செய்யுவதால் கிடைக்கும் நன்மைகள் 
அல்ஹம்துலில்லாஹ்......