Saturday 4 November 2017

தெருமுனைபிரச்சாரம் - தாராபுரம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்,திருப்பூர்  மாவட்டம், தாராபுரம் கிளையின் சார்பாக  22/10/17 ஞாயிறுக்கிழமை அன்று  தெருமுனைப்பிரச்சாரம் நடைப்பெற்றது.

 இடம்: மஃரிப் தொழுகைக்கு பிறகு ஜந்துமனிதின்னை  அருகில் நடைப்பெற்றது.உரை: அபுபக்கர் சித்திக் ஸஆதி (திருப்பூர்),அல்ஹம்துலில்லாஹ்.