Saturday 4 November 2017

கிளை மசூரா - செரங்காடு கிளை

பொது மஷூரா : தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், செரங்காடு கிளையின் சார்பாக 26/10/2017 அன்று இஷாவிற்குப் பிறகு கிளையின் பொது மஷூரா நடைபெற்றது. மேலும் இன்ஷாஅல்லாஹ் 29-10-17-அன்று காலை நடைபெறவிருக்கும்  நிலவேம்பு கசாயம் வழங்கும் முகாமில் உறுப்பினர்கள் செய்ய வேண்டிய ஒத்துழைப்பு குறித்து வலியுறுத்தப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!!!