Friday 8 January 2016

ஷிர்க் ஒழிப்பு மாநாடு ஏன் -- தெருமுனைப்பிரச்சாரம் --வடுகன்காளிபாளையம் கிளை

திருப்பூர் மாவட்டம்,வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாகா 03-01-16 அன்று தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது ,இதில் சகோ. சையது இப்ராஹீம் அவர்கள் ஷிர்க் ஒழிப்பு மாநாடு ஏன் ? என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்..... அல்ஹம்துலில்லாஹ்.......