Thursday 28 July 2016

கிளை மர்கஸ் பயான் நிகழ்ச்சி - வடுகன்காளிபாளையம் கிளை

திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 23-7-2016 அன்று  இஷா தொழுகைக்குப் பிறகு  கிளை மர்கஸில்   பயான் நிகழ்ச்சி நடைபெற்றது . இதில் சகோ.யாசர் அரபாத்   அவர்கள்  " முஹம்மதுர் ரசூலுல்லாஹ்  " என்ற தலைப்பில் உறையாற்றினார்.... அல்ஹம்துலில்லாஹ்....