Thursday 28 July 2016

குர்ஆன் வகுப்பு - SV காலனி கிளை


 திருப்பூர் மாவட்டம் , SV காலனி கிளையின் சார்பாக 22-07-2016  அன்று பஜ்ர் தொழுகைக்குப்  பிறகு  குர்ஆன் வகுப்பு  நடைபெற்றது.இதில் சகோ . M.பஷீர் அலி  அவர்கள்  ** ஜும்ஆவிற்காக அழைப்பு கூறப்பட்டால் வியாபாரத்தை விட்டு விடுங்கள் ** என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்.....அல்ஹம்துலில்லாஹ்..