Saturday 23 July 2016

தெருமுனைப்பிரச்சாரம் - பெரியதோட்டம் கிளை


திருப்பூர் மாவட்டம், பெரியதோட்டம்  கிளையின் சார்பாக 20-07-2016 அன்று   பெரியதோட்டம் மெயின் வீதியில்  தெருமுனைப்பிரச்சாரம்  நடைபெற்றது .. இதில் சகோ . சபியுல்லாஹ்   அவர்கள்  " மாநபி வழியா? மத்ஹப் வழியா?   " என்ற தலைப்பில் உறையாற்றினார்கள்..... அல்ஹம்துலில்லாஹ்....