Friday 29 July 2016

" ரமலான் பண்புகள் ஆயுள் வரை தொடரட்டும் " நோட்டீஸ் - வடுகன்காளிபாளையம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 24-07-2016 அன்று " ரமலான் பண்புகள் ஆயுள் வரை தொடரட்டும் " என்ற தலைப்பில் நோட்டீஸ் அடிக்கப்பட்டு வடுகன்காளிபாளையம் பகுதி முழுவதும் விநியோகம் செய்யப்பட்டது.நோட்டீஸ் - 1000 எண்ணிக்கை  ...அல்ஹம்துலில்லாஹ்....