Saturday 26 July 2014

ரமளான் இரவு பயான் _ பெரிய கடை வீதி - 24.07.14

திருப்பூர் மாவட்டம் பெரிய கடை வீதி கிளை சார்பாக, 24.07.14  அன்று இரவு தொழுகைக்குப் பிறகு ரமளான் இரவு பயான் நடைபெற்றது. இதில், சகோ. பிலால்  அவர்கள் நிலையான மார்க்கம் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்...