Saturday 26 July 2014

ரமளான் இரவு பயான் _ உடுமலை கிளை - 24.07.14

திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பாக 24.07.2014  அன்று ரமலான் இரவு பயான் நடைபெற்றது. 









இதில், சகோ. அப்துல்லாஹ்  அவர்கள் "நரக வேதனை"  எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்..