Saturday 26 July 2014

ரமளான் இரவு பயான் _ உடுமலை - 22.07.14

திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பாக 22.07.2014  அன்று ரமலான்  இரவு பயான் நடைபெற்றது. 







இதில்,  "பாவமன்னிப்பு" எனும் தலைப்பில் சகோதரி. ஷஹானா  அவர்கள் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்..