Saturday 26 July 2014

ரமளான் இரவு பயான் _ பெரிய கடை வீதி கிளை - 23.07.14

திருப்பூர் மாவட்டம் பெரிய கடை வீதி கிளை சார்பாக 23.07.14  அன்று இரவு தொழுகைக்குப் பிறகு ரமளான் இரவு பயான் நடைபெற்றது. இதில், சகோ. ஷாஹித் ஒலி அவர்கள் யூதர்களின் வாழ்வும் வரலாறும் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்..