Thursday 24 July 2014

மாணவர்களுக்கான தர்பியா நிகழ்ச்சி _ மங்கலம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 23-7-2014  அன்று இஷா தொழுகைக்குப் பின் மாணவர்களுக்கான தர்பியா பயிற்சி வகுப்பு   நடைபெற்றது. 






இதில் முதலாவதாக சகோ. அன்சர் கான் அவர்கள் கொள்கையில் உறுதி என்ற தலைப்பிலும், அதை தொடர்ந்து சகோ.முஹம்மது சலீம் அவர்கள்  மாணவரணியின் செயல்பாடுகள் என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள். இதில் 20 மாணவர்கள் கலந்துகொண்டு பயன்பெற்றனர். 

அல்ஹம்துலில்லாஹ் .