Thursday 24 July 2014

ரமளான் இரவு பயான் _ உடுமலை கிளை - 23.07.14

திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை  சார்பாக23.07.2014 அன்று ரமளான்  இரவு பயான் நடைபெற்றது. இதில், சகோ.  சகோ. தவ்ஃபீக் DISc.  அவர்கள் "திருக்குர்ஆன் மாபெரும் அற்புதம்"  எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார். பெருவாரியான ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் கலந்து பயன்பெற்றனர். 
அல்ஹம்துலில்லாஹ்..